கலை, இலக்கிய, ஆன்மீக நீரோடையில் பயணிப்போம் வாருங்கள்

Saturday, September 30, 2006

ஸரஸ்வதி துதி

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என் அம்மை
தூய உருப்பளிங்கு போல் வளென் உள்ளத்தின்
உள்ளே இருப்பள் இங்கு வாராதிடர்

இன்று ஸரஸ்வதி பூஜை. இந் நன்னாளில் நமக்கு என்றும் அழியாத கல்விச் செல்வத்தை அளித்த அன்னையை வழிபடுவோம் வாருங்கள். தூய்மையின் உருவமாக அவள் நமக்குத் துணை இருக்கும் போது நமக்கேன் வரும் இடர்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home